பட்டாசு சத்தத்திற்கு பயந்து குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை – 6 பேரை கடித்து குதறியது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக்கொண்டு ஓடியது.
Read More