Tamil

Tamilசெய்திகள்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு – குற்றவாளிகள் பயன்படுத்திய 8 செல்போன்களை வழங்க கோரி சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை,

Read More
Tamilசெய்திகள்

பொட்டு வைத்து பள்ளிக்கு வந்ததால் அடித்த ஆசிரியர் – மனமுடைந்து மாணவி தற்கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொட்டு வைத்து பள்ளிக்கு சென்றதால், மாணவியை ஆசிரியர் அடித்துள்ளார். இதனால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துள்ளது சம்பவம் நடந்துள்ளது. நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும்

Read More
Tamilசெய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 71,600 இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது – சீனா தூதரகம் அறிவிப்பு

இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணை தூதரகம் மூலமாக சீனா செல்வதற்காக இந்த ஆண்டு இதுவரை 71,600 இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. சீன தூதரகத்தின் செய்தி

Read More
Tamilசெய்திகள்

இரட்டை என்ஜின் அரசை விட ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக செயல்படுகிறது – பா.ஜ.கவை கிண்ட செய்த அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது இரட்டை என்ஜின் அரசைவிட ஒற்றை என்ஜின் அரசு

Read More
Tamilசெய்திகள்

சினாப்ஸ் பிஆர்பி மற்றும் ஸ்டெம் செல் மருத்துவகம் திறப்பு!

சினாப்ஸ் முதுகு மற்றும் மூட்டு வலி மையம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வலி நிவாரண மருத்துவகம் ஆகும். இங்கு முக்கியமாக முதுகு வலி

Read More
Tamilசெய்திகள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை

Read More
Tamilசெய்திகள்

பொது சிவில் சட்டம் கண்டிப்பாக தேவை – நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பேட்டி

பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:- பொது சிவில் சட்டம் எல்லோருக்கும் வேண்டும். உங்களுக்கு ஒரு சட்டம், எனக்கு

Read More
Tamilசெய்திகள்

கள்ளக்கடத்தல்காரர்கள் மீது அமல்படுத்தக்கூடிய சட்டத்தை வணிகர்கள் மீது திணிக்கப்படுவதா? – விக்கிரமராஜா ஆவேசம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு திடீரென வணிகர்கள் மீது ஜி.எஸ்.டி வரிச்சட்ட நடைமுறையின் கீழ், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படுவதாக செய்திகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரியவருகின்றது. கள்ளக்கடத்தல்காரர்கள், கள்ளப் பணப்பரிமாற்றம் செய்பவர்கள், வருமான வரி இழப்பு ஏற்படுத்துபவர்கள் போன்ற

Read More
Tamilசெய்திகள்

வேதாந்தா நிறுவனத்துடன் ரூ.16 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஃபாக்ஸ்கான்

மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள உற்பத்தி நிறுவனம் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான். இந்நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரிக்க

Read More
Tamilசெய்திகள்

நாளை மத்திய மந்திரி சபை மாற்றம் – கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியிலும், கட்சியிலும் சில மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இது

Read More