உக்ரைனில் தீவிரமடையும் போர் – விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
Read More