X

செய்திகள்

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்,… Read More

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு (Supplementary Exam) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 16) நிறைவடைகிறது. இந்தத் தேர்வு எழுத விரும்பும் பள்ளி… Read More

முதியவர்கள் எதிர்கொள்ளும் காலநிலை அபாயங்களும் சமூக சவால்களும்!

‘உலக முதியோர் துன்புறுத்தல் விழிப்புணர்வு தினத்தை’ முன்னிட்டு, ஹெல்ப்ஏஜ் இந்தியா (HelpAge India) அமைப்பு, ‘காலநிலை மாற்றத்தை தாங்கும் முதியோர் பருவம் – கவனிப்பு, கண்ணியம் மற்றும்… Read More

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!

நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (16.06.2026) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி… Read More

தூத்துக்குடி தந்தை, மகன் கொலை வழக்கு – தூக்குத்தண்டனை பெற்ற 9 போலீசாரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கடந்த 2020ஆம் ஆண்டில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து… Read More

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி அருண் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த ஜூன் 4ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை… Read More

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தோலுரித்துக் காட்டும் ஒரு வலிமையான ஆவணம் ‘தி ஹாரர் அண்டர்கிரவுண்ட் ‘

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் கடந்த மூன்றாண்டுகளின் நினைவுகள், கொடூரமான வன்முறை மற்றும் மிருகத்தனமான செயல்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன. 2023-ல் ஒரு கொண்டாட்டத்தின் போது அப்பாவி இஸ்ரேலியர்கள்… Read More

இரண்டு அதிநவீன ‘இதயத்துடிப்பு புலநீக்க’ (PFA) சிகிச்சைகளை அறிமுகம் செய்திருக்கும் காவேரி மருத்துவமனை

நவீன உயர்தர சிகிச்சைகள் வழங்குவதில் தமிழ்நாட்டில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை-சென்னை, உலகிலேயே மிகவும் மேம்பட்ட இரண்டு இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது.… Read More

ராஜஸ்தானில் நடந்த போராட்டத்தில் காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் மீது தாக்குதல்!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் 'ஷஹீத் ஸ்மாரக்' பகுதியில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.… Read More

தமிழகத்தில் 56 ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள 56 ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்தில் உள்ள… Read More