செய்திகள்
கருத்தரிப்பு சிகிச்சையில் ஆண்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றி கூறும் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர்.ஷைலா உஸ்மான் அலி
சென்னையில் உள்ள பிர்லா ஃபெர்ட்டிலிட்டி & IVF மையத்தின் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் ஷைலா உஸ்மான் அலி, கருத்தரிப்பு சிகிச்சையில் ஆண்களின் முக்கியத்துவம் பற்றி கூறுகையில், கருத்தரிப்பு… Read More
5 கி.மீ சுற்றளவில் வசிக்கும் மக்களுக்காக சிறப்பு மருத்துவ சிகிச்சை சலுகைகள் திட்டத்தை தொடங்கிய எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனை
மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை எளிமையாகவும் குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 5 கி.மீ சுற்றளவில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக 'எஸ்ஆர்எம்… Read More
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
இன்று (ஜூலை 31) உலக வனப்பாதுகாவலர் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதி உலக வனப்பாதுகாவலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச வனப்பாதுகாவலர் கூட்டமைப்பின் (IRF) மையக்கருத்தாக “ரேஞ்சர்கள்: மாறுபடும் கோளின்… Read More
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் சிறப்புத் திருப்பலி: திரளானோர் பங்கேற்பு!
தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் செபமாலை,… Read More
துத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் – அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை
தூத்துக்குடியிலிருந்து டெல்லி, மும்பைக்குப் பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மத்திய… Read More
ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7… Read More
தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளம் – மாற்று இடம், நிதியுதவி அறிவித்து கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை!
தூத்துக்குடி முள்ளக்காடு-கோவளம் பகுதியில் சிப்காட் (SIPCOT) சார்பில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் பசுமைத் தள கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படவுள்ளது. இதற்காகத் தூத்துக்குடி மற்றும் ஏரல்… Read More
தூத்துக்குடியில் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவன் உள்பட இருவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மதன் (18). இவரும், இவரது நண்பரான 16 வயது சிறுவன் ஒருவரும் சேர்ந்து பொதுமக்களுக்குப்… Read More