X

செய்திகள்

தூத்துக்குடி தந்தை, மகன் கொலை வழக்கு – தூக்குத்தண்டனை பெற்ற 9 போலீசாரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கடந்த 2020ஆம் ஆண்டில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து… Read More

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி அருண் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த ஜூன் 4ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை… Read More

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தோலுரித்துக் காட்டும் ஒரு வலிமையான ஆவணம் ‘தி ஹாரர் அண்டர்கிரவுண்ட் ‘

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் கடந்த மூன்றாண்டுகளின் நினைவுகள், கொடூரமான வன்முறை மற்றும் மிருகத்தனமான செயல்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன. 2023-ல் ஒரு கொண்டாட்டத்தின் போது அப்பாவி இஸ்ரேலியர்கள்… Read More

இரண்டு அதிநவீன ‘இதயத்துடிப்பு புலநீக்க’ (PFA) சிகிச்சைகளை அறிமுகம் செய்திருக்கும் காவேரி மருத்துவமனை

நவீன உயர்தர சிகிச்சைகள் வழங்குவதில் தமிழ்நாட்டில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை-சென்னை, உலகிலேயே மிகவும் மேம்பட்ட இரண்டு இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது.… Read More

ராஜஸ்தானில் நடந்த போராட்டத்தில் காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் மீது தாக்குதல்!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் 'ஷஹீத் ஸ்மாரக்' பகுதியில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.… Read More

தமிழகத்தில் 56 ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள 56 ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்தில் உள்ள… Read More

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தாக்கல்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை ஜூன் 22-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தத்… Read More

அமைச்சர் தலையில் கொட்டியா சூடான பாயாசம்! – கேரளாவில் பரபரப்பு

கேரள மாநிலத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் தொடக்க விழாவின் போது, பேருந்தில் பயணித்த அமைச்சர் பிந்து கிருஷ்ணாவின் தலையில் எதிர்பாராதவிதமாகச் சூடான பாயாசம் கொட்டியதால் அங்கு… Read More

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! – 6 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி கீழே விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த… Read More

இன்று (ஜூன் 15) உலகக் காற்று தினம்

அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ ஆதாரமாக விளங்கும் காற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் தேதி உலகக் காற்று தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போதைய… Read More