செய்திகள்
திருவண்ணாமலையில் வீட்டு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு நிதி அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் (வயது 16), முகேஷ் (14). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்… Read More
பிப்ரவரி 23 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
பிப்ரவரி 23-ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக… Read More
மணிப்பூர் வன்முறை விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.… Read More
பேச்சுவார்த்தையில் இழுபறி – ஈரானை நோக்கி நகரும் அமெரிக்க போர் கப்பல்கள்
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை… Read More
சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற நபர் உயிரிழந்ததாக… Read More
நாளை சென்னையில் மின் தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியல் வெளியீடு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
தவறுதலாக முடி வெட்டி 5 நட்சத்திர ஓட்டல் – ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
கடந்த 2018-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா எனும் 5 நட்சத்திர ஓட்டலில் செயல்படும் சலூனுக்கு மாடலிங் பெண் ஆஷ்னா ராய் என்பவர் சென்றுள்ளார். அங்கிருந்த… Read More
டிஜிட்டல் முறையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திறுத்தும் முறை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விடைத்தாள்களைத் திருத்துவதற்கு ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' எனும் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.… Read More
இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்
மத்திய அரசின் விவசாயம், தொழிலாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய 'பாரத் பந்த்' வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. INTUC, AITUC, HMS, CITU… Read More
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் – ஈரானை எச்சரித்த அமெரிக்கா
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார். இந்நிலையில்… Read More