செய்திகள்

Tamilசெய்திகள்

அண்ணாமலையில் 2ம் கட்ட நடைப்பயணம் இன்று மாலை தொடங்குகிறது

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு

Read More
Tamilசெய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 15-ந்தேதி வரை

Read More
Tamilசெய்திகள்

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக 4-ந் தேதி (இன்று) முதல் 7-ந் தேதி வரை

Read More
Tamilசெய்திகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை 342 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு

Read More
Tamilசெய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவை சர்வாதிகார நாடாக்க பா.ஜ.க முயற்சிக்கிறது – காங்கிரஸ் தலைவர் மர்ல்லிகார்ஜூன கார்கே

பேரழிவாக இருக்கும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள குழுவில் இருந்தும்

Read More
Tamilசெய்திகள்

மது குடித்ததை கண்டித்ததால் 4 பேர் வெட்டி கொலை! – திருப்பூரில் பயங்கரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன்

Read More
Tamilசெய்திகள்

7 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல்

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள

Read More
Tamilசெய்திகள்

சனாதான கருத்துக்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு

Read More
Tamilசெய்திகள்

ஹைகுலி புயல் எதிரொலி – தைவானில் 45 விமானங்கள் ரத்து

தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டைடுங்க் பகுதியில் ஹைகுவி புயல் கரையைக் கடந்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

Read More
Tamilசெய்திகள்

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – உத்தவ் தாக்கரே பேச்சு

மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து

Read More