செய்திகள்

Tamilசெய்திகள்

முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகையை 1,200 ரூபாயாக உயர்த்த முடிவு

Read More
Tamilசெய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் கூடுதல் வசதி அளிக்கப்படவில்லை – அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புழல் சிறையில்

Read More
Tamilசெய்திகள்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326. இதே போல அரசு

Read More
Tamilசெய்திகள்

ஆந்திரா அருகே புதிய புயல் உருவானது – சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

ஆந்திரா அருகே மத்திய மேற்கு அதனையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றிரவு உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு

Read More
Tamilசெய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் தீவிரம் அடையும் பருவமழை

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்தாலும் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக

Read More
Tamilசெய்திகள்

கேரளாவில் கன மழை – 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய

Read More
Tamilசெய்திகள்

கருகி வரும் நெற்பயிற்களால் விவசாயிகள் கவலை – பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட வலியுறுத்தல்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தான் பிரதான பயிராக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் உணவு தேவையை பூர்த்தி

Read More
Tamilசெய்திகள்

நீல நிறத்தில் அரிய காளான்கள் கண்டுபிடிப்பு – மருந்து தயாரிக்க உதவுமா என்று ஆய்வு

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் வனப்பகுதியில் காவால் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனத்தை ஒட்டிய காடுகளில் அடிக்கடி வனத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு

Read More
Tamilசெய்திகள்

திமுக அரசின் வரி உயர்வால் மக்கள் திண்டாடுகிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி

Read More
Tamilசெய்திகள்

தமிழர்களுக்கு தேசிய நல்லிணக்கத் திட்டம் – அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நாளை கூட்டம் நடக்கிறது

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு

Read More