நீதிமன்ற காவலில் வைப்பதை ரத்து செய்ய கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
Read More