செய்திகள்

Tamilசெய்திகள்

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் பல மடங்கு உயர்வு

தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தி அறிவித்தன. 500 யூனிட்டுகளுக்கு

Read More
Tamilசெய்திகள்

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி கலந்துக்கொள்கிறார்

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடை

Read More
Tamilசெய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற மறுப்பு தெரிவித்த கார்கே

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் மாநில தலைவர்கள் தங்க பாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்

Read More
Tamilசெய்திகள்

மூலதன மானியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறு மற்றும் குறு உழவர்கள் சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களை வாங்குவதற்காக ஆண்டுக்கு 3 முறை தலா

Read More
Tamilசெய்திகள்

தண்ணீர் தொட்டி குழாயில் தலித் பெண் தண்ணீர் குடித்ததால் தொட்டியை சுத்தம் செய்த உயர் சாதியினர்!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த 18 ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தலித் பெண் ஒருவர், உயர் சாதியினர்

Read More
Tamilசெய்திகள்

அரசு திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின்

Read More
Tamilசெய்திகள்

14 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 15ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள்

Read More
Tamilசெய்திகள்

கேரளாவில் பணிச்சுமையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜா (வயது 48). இவருக்கு கடந்த ஜூன் மாதம் அங்குள்ள தொடக்க

Read More
Tamilசெய்திகள்

48 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து! – மும்பை – பெங்களூர் தேசிய சாலையில் பரபரப்பு

மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புனே நகரில் நவல் மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு இந்த பாலத்தில் புனேயை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று

Read More
Tamilசெய்திகள்

ஒரு நாளைக்கு 4500 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மெட்ராஸ்

Read More