செய்திகள்

Tamilசெய்திகள்

பெரியபாளையும் அருகே ரேஷன் கடையில் அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள 75 ரேசன் கடைகளை தேர்ந்தெடுத்து முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து அந்த ரேசன்

Read More
Tamilசெய்திகள்

மீண்டும் எங்கள் மீது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திணிக்காதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மை தான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து

Read More
Tamilசெய்திகள்

அரசியல் மக்கள் மத்தியில் வேற்றுமையை உண்டாகியது – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் தொடர் திட்டம் குறித்த 2 நாள் கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி

Read More
Tamilசெய்திகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் மோசடி – 5 அதிகாரிகள் சஸ்பெண்டு

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அப்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து

Read More
Tamilசெய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கடலுடன் ஒப்பிடக்கூடிய

Read More
Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது-

Read More
Tamilசெய்திகள்

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் மருத்துவமனையை குண்டு வைத்து

Read More
Tamilசெய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை – 75 ஆண்டுகளில் இது தான் அதிக எண்ணிக்கை

ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள்

Read More
Tamilசெய்திகள்

உத்தரகாண்ட் பனிச்சரிவு – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என

Read More
Tamilசெய்திகள்

நியூசிலாந்து நாட்டு பிரதமரை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

நியூசிலாந்து நாட்டில் முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா காலத்தின்போது

Read More