செய்திகள்

Tamilசெய்திகள்

குண்டு வீசி எங்கள் மன தைரியத்தை குறைத்து விட நினைக்க வேண்டாம் – அண்ணாமலை பதிவு

கோவை பொள்ளாச்சியில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் காய்ச்சல் முகாம்கள் அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நேற்று ஒரேநாளில் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும்

Read More
Tamilசெய்திகள்

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு – அமெரிக்கா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

Read More
Tamilசெய்திகள்

ஆ.ராசாவை கண்டித்து 26 ஆம் தேதி பா.ஜ.க போராட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொடர்ந்து இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் தி.மு.க. எம்.பி. ராஜாவை திறனற்ற தி.மு.க. அரசு கண்டிக்கவும்

Read More
Tamilசெய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் 2.30 லட்சமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு தினமும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 42 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 15

Read More
Tamilசெய்திகள்

வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் ரிஷி கமலேஷ் கைது

வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி போன்றவர்கள்

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் கவுதம் அதானி

நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த்-ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி,

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளில் சோதனை – 100 பேர் கைது

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக

Read More
Tamilசெய்திகள்

டிக் டாக் மூலம் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஆந்திர வாலிபர்

ஆந்திர மாநிலம், நெல்லூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் தனது செல்போனில் டிக் டாக் செய்து வந்தார். இவரது டிக் டாக்கை கண்டு

Read More
Tamilசெய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவி – 6 பேர் கைது

ஆந்திர மாநிலம், கம்பம் மாவட்டம், சித்தகானி பகுதியை சேர்ந்த ஷேக் ஜமால் சாயபு. இவரது மனைவி ஷேக் இமாம் பீ (வயது 46). தம்பதிக்கு 2 மகள்கள்

Read More