செய்திகள்

Tamilசெய்திகள்

தமிழகத்தில் இரண்டரை லட்சம் ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு கிடைக்க வாய்ப்பு

பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘பிரதான் மந்திரி

Read More
Tamilசெய்திகள்

உச்ச நீதிமன்றத்தை நாட த.வெ.க முடிவு – அவசர கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

Read More
Tamilசெய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிமன்றம்

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு, பிறப்பால் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்து அதிபர் டிரம்ப் நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் கீழ்

Read More
Tamilசெய்திகள்

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Read More
Tamilசெய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் ஆய்வு

கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையொட்டி கூட்ட நெரிசலில் சிக்கி

Read More
Tamilசெய்திகள்

கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? – முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே

Read More
Tamilசெய்திகள்

விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன் ? – காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

Read More
Tamilசெய்திகள்

தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை – சென்ன உயர் நீதிமன்றம் காட்டம்

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியதாவது:-

Read More
Tamilசெய்திகள்

ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணை நடத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Read More
Tamilசெய்திகள்

புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Read More