ADMK

Tamilசெய்திகள்

அதிமுகவுடன் நான் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! – தினகரன்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி நடத்தி வருகிறார். தற்போது அவர் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அவர்

Read More
Tamilசெய்திகள்

ஜெயலலிதா மரணம் – விசாரணை கமிஷன் முன்பு தம்பி துரை ஆஜர்

ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்திற்கு வர வேண்டிய 16 ஆயிரம் கோடியை தர மத்திய அரசு மறுக்கிறது – தம்பி துரை புகார்

மக்களவை சபாநாயகரும், அதிமுக எம்பி-யும் ஆன தம்பிதுரை இன்று திருவிடைமருதூரில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “பா.ஜனதாவும், அதிமுகவும் கூட்டணி கட்சி அல்ல. தேர்தல் தேதி

Read More
Tamilசெய்திகள்

பா.ஜ.க வுடன் கூட்டணி! – அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா

Read More
Tamilசெய்திகள்

கொடநாடு விவகாரம்! – முதல்வரை பதவி விலக வலியுறுத்தும் தங்கதமிழ்ச்செல்வன்

ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி

Read More
Tamilசெய்திகள்

ஆட்சிக்காக எம்.எல்.ஏக்களுடன் பேரம் பேசும் பா.ஜ.க! – கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு

பெங்களூருவில் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். எல்லாருக்கும் பதவி மீது ஆசை இருக்கத்தான்

Read More
Tamilசெய்திகள்

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ராஜமாணிக்கம் மரணம்!

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.ராஜமாணிக்கம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 76. எம்ஜிஆர் ஆட்சியின்போது 1984-87 வரை அரூர்

Read More
Tamilசெய்திகள்

வீட்டு வேலை செய்ய வந்தவர்கள் தமிழகத்தை ஆள நினைப்பது தவறு – அமைச்சர் சி.வி.சண்முகம்

திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கியது. 10-ந் தேதி வேட்பு மனுதாக்கல் கடைசி நாளாகும்.

Read More
Tamilசெய்திகள்

தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது என்பது பகல் கனவு! – தம்பிதுரை

பாராளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என்பது பகல் கனவு. அவர்கள் கனவில்

Read More