CBI

Tamilசெய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்டார் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர்

Read More
Tamilசெய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர். தவெக

Read More
Uncategorized

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – கடைகள், வர்த்தக நிறுவனங்களிடம் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி

Read More
Tamilசெய்திகள்

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் – சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக (டி.எஸ்.பி.) இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த

Read More
Tamilசெய்திகள்

நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலங்கள் முன்பு காங்கிரஸ் போராட்டம்!

சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு,

Read More
Tamilசெய்திகள்

முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா வீட்டை நோட்டமிட்ட இருவர் கைது

லஞ்ச புகார் தொடர்பான மோதல் முற்றிய நிலையில், சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக

Read More
Tamilசெய்திகள்

சி.பி.ஐ-ன் புதிய இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம்!

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர

Read More