சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா! – 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்பு
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில், 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
Read More