international news

Tamilசெய்திகள்

லிபியாவில் இருந்து தாமாகவே வெளியேறிய சட்டவிரோத குடியேறிகள்!

வறுமை, உள்நாட்டு சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர். இதற்காக ஆபத்தான மத்திய தரைக்கடல் பகுதியில்

Read More
Tamilசெய்திகள்

கென்யா வர்த்தக மையத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் படுகாயம்

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கிலிப்பி நகரில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துப்பாக்கி ஏந்திய மர்ம

Read More
Tamilசெய்திகள்

வாட்ஸ்-அப்பின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமனம்

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’ செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ்-அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.

Read More
Tamilசெய்திகள்

சவுதி அரேபிய பத்திரிகையாளர் கொலை விவகாரம் – டிரம்புக்கு செனட் சபை கிடுக்குபிடி

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சவுதி துணை தூதரகத்தில் வைத்து கடந்த மாதம் 2-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

Read More
Tamilசெய்திகள்

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்திய அமெரிக்கா! – டிரம்ப் அதிரடி

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை

Read More
Tamilசெய்திகள்

ரூ.3,500 கோடி செலவில் 2 போர் கப்பல்கள்! – ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது இந்தியா

இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் – ரஷியாவின் ரோசோபோன் எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் இடையே ரூ.3,500 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இரு

Read More
Tamilசெய்திகள்

அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கி சூடு – 4 பேர் பலி

அமெரிக்காவின் சிகோகா நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையின் கார் பார்க்கிங் பகுதியில் நேற்று புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால்

Read More
Tamilசெய்திகள்

வியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய இந்திய ஜனாதிபதி

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. நாளை

Read More
Tamilசெய்திகள்

திருட்டு போன பிகாசோவின் ஓவியம் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது

உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் உள்ள குன்ஸ்தல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த பிகாசோவின்

Read More
Tamilசெய்திகள்

சவுதி அரேபிய இளவரசரின் உத்தரவால் தான் கஷோகி கொல்லப்பட்டார் – அமெரிக்க உளவுத்துறை

சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

Read More