Iran
ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் – கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பாதையாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்கி… Read More
ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் வீணானது – அமெரிக்க அதிபர் அறிவிப்பு
துருக்கியின் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப, ஈரானுடனான இடைக்காலப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும்… Read More
மீண்டும் ஹார்மூஸை மூடுவதாக அறிவித்த ஈரான்
அமெரிக்காவின் தாக்குதல்களை தொடர்ந்து ஹார்முஸை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. நீரிணையை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் தாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள்… Read More
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்குமாறு ஈரானை வலியுறுத்திய சீனா
அணு ஆயுதங்கள் தொடர்பான செயல்களை மேம்படுத்த மாட்டோம், என்று ஈரான் உறுதிப்பூண்டுள்ளது. இதை வரவேற்பதாக தெரிவித்த சீனா, ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறந்து விடுங்கள் என்று ஈரானிடம்… Read More
ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க தயார் – அமெரிக்க அதிபர் அறிவிப்பு
இரு மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில், ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை காலவரையறையின்றி நீட்டிக்கத் தயார் என அமெரிக்க… Read More
துறைமுகங்களை முற்றுகையிட்ட அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுள்ளதால், அதற்குப் பதிலடியாக உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீர்சந்தியை (Strait of Hormuz) மீண்டும் மூடுவதாக ஈரான்… Read More
அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த ஈரான்!
ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் அவை தாக்கி அழிக்கப்படும் என… Read More
ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய அவசர எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்குத் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று (ஏப்ரல்… Read More
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவ மறைவிடங்கள் மீது தாக்குதல்! – பலர் உயிரிழந்ததாக ஈரான் அறிவிப்பு
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரானின் புரட்சிகர காவல் படையின் ’ஹஸ்ரத் காதம்… Read More
ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் 24 வது நாளாக தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல்… Read More