பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20 வது கட்ட தவணை – பிரதமர் மோடி ஆகஸ்ட் 2 ஆம் தேதி வழங்குகிறார்
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணைகளில் பெறுகிறார்கள். இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. சாகுபடி நிலங்களை
Read More