south news
சர்க்கரை வாங்கும் ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு! – நீதிமன்றம் அனுமதி
இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு… Read More
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. தண்ணீர்!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாய… Read More
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன் பதிவு இன்று தொடங்கியது
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14-ந்தேதி அரசு விடுமுறை… Read More
பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்க நீதிமன்றம் தடை விதித்தது!
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் ரொக்கப் பணத்தை, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு வழங்கக்கூடாது என்று சென்னை… Read More
Trade strike: Private buses stay off Goa roads
Daily commuters, office goers and students suffered as private bus operators stayed off roads across Goa on Wednesday on the… Read More
Kerala hit badly on the second day of trade strike
Normal life across Kerala was badly hit on Wednesday as the two-day nationwide trade strike entered its second day. However,… Read More
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி! – எச்.ராஜா வரவேற்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதற்கு, பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று ஈரோட்டில் நிருபர்களிடம்… Read More
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘ஸ்டெர்லைட் ஆலை’யால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி ஆலைக்கு எதிராக பொது மக்கள் நீண்ட நாளாக போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட்… Read More
இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் விவகாரம்! – ராகுலின் குற்றச்சாட்டை மறுக்கும் நிர்மலா சீதாராமன்
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொய் தகவல் அளித்துள்ளார்.… Read More
வாவர் பள்ளிவாசலுக்குள் நுழைய முயன்ற தமிழக பெண்கள் கைது!
திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்… Read More