south news

Tamilசெய்திகள்

பொங்கள் பண்டிகையொட்டி அதிகரித்த டாஸ்மாக் மதுபான விற்பனை!

பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகை காலத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10 சதவிகிதம் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. தமிழகம்

Read More
Tamilசெய்திகள்

மசூதியில் நடந்த இந்து திருமணம்! – முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து

கேரள மாநிலம் ஆலப்புழை அருகே செருவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதி உள்ளது. அங்கு, அரிய நிகழ்வாக, இந்து மத சடங்குகளுடன் ஒரு இந்து திருமணம் நடந்தது. மணப்பெண்

Read More
Tamilசெய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் மகனின் திருமணத்தை நடத்த விரும்பும் விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். கடந்த ஒரு வருட காலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

Read More
Tamilசெய்திகள்

துப்பாக்கி காட்டி மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பெண் எம்.எல்.ஏ கோரிக்கை

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.காளியண்ணனின் 24-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில்

Read More
Tamilசெய்திகள்

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து

Read More
Tamilசெய்திகள்

சாலைப் பாதுகாப்பு வார விழா – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும்

Read More
Tamilசெய்திகள்

புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்படினம் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை ஜெகதாப்பட்டினத்தில்

Read More
Tamilசெய்திகள்

குரூப்-4 தேர்வில் முறைகேடு – அதிகாரிகள் ஆலோசனை

குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு

Read More
Tamilசெய்திகள்

7 பேர் விடுதலைக்காக மீண்டும் போராட்டம் – சீமான் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த ரவிச்சந்திரன் பரோலில் வந்துள்ளார். அருப்புக்கோட்டையில் தாயாருடன் அவர் தங்கியுள்ளார். அவரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

Read More