south news

Tamilசெய்திகள்

வெளிநாட்டவர் படகில் சிறை வைப்பு! – கேரளாவில் 4 பேர் கைது

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் மைக்கேல் லெவிட் (வயது72). இவர் வேதியியலில் கடந்த 2013-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். இவர் கேரள பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக

Read More
Tamilசெய்திகள்

பொங்கல் பரிசு! – தமிழகத்தை பார்த்து ஏங்கும் புதுச்சேரி மக்கள்

இலவசம், சலுகை என்றாலே புதுச்சேரி மாநிலம் தான் என்ற பெருமை ஒரு காலத்தில் இருந்தது. உயர்கல்வி கட்டணம், மழை நிவாரணம், கல்வி உதவித்தொகை என்றால் அள்ளிக்கொடுக்கும் மாநிலமாக

Read More
Tamilசெய்திகள்

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு! – விநியோகம் தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ஏழை எளியவர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் கரும்புத்துண்டு

Read More
Tamilசெய்திகள்

‘தர்பார்’ படத்திற்கு வரவேற்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்!

அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் இன்று பொது மக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு காலை 9 மணி முதல் இரவு

Read More
Tamilசெய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற மர்ம மனிதர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு சோதனை சாவடியில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் திடீரென சுட்டுக்கொல்லப்பட்டார். இரவு 10 மணியளவில் சோதனை

Read More
Tamilசெய்திகள்

தூத்துக்குடியில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் சி.பசுபதிபாண்டியன் நினைவுநாள் வருகிற 10-ந் தேதி தூத்துக்குடி அலங்காரத்தட்டில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான

Read More
Tamilசெய்திகள்

பொங்கல் பரிசு ரூ.1000 நாளை முதல் விநியோகம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை நவம்பர் 29-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Read More
Tamilசெய்திகள்

ஈராக் நாட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு எச்சரிக்கை

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ம் தேதி) அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில்

Read More
Tamilசெய்திகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு – தென் ஆப்பிரிக்கா பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை

அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடந்த 2015-ம் ஆண்டு கோகைன் போதைப் பொருள் கடத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மொலிபி என்ற பெண் இதனை கடத்தி

Read More
Tamilசெய்திகள்

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் – இன்று வழக்கம் போல பேருந்துகள் இயங்குகிறது

நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

Read More