south news

Tamilசெய்திகள்

கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் வருகிறது

தமிழக உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித்

Read More
Tamilசெய்திகள்

ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட உபேர், ஓலா தான் காரணம் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது மற்றும் மத்திய

Read More
Tamilசெய்திகள்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கூட்டம்!

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகிற 15-ந் தேதி முதல் 17-ந்

Read More
Tamilசெய்திகள்

வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக கூறி, அந்த கட்சிக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி இன்று குண்டூர் மாவட்டத்தில் பேரணி நடத்த அழைப்பு

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவின் இளமையான கவர்னர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந் தேதி 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை அறிவித்தார். தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக

Read More
Tamilசெய்திகள்

முதல்வர் எடப்பாடி மக்களின் பாஸ்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ச்சி

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாயகம் திரும்பினார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது

Read More
Tamilசெய்திகள்

சிறுவர்களுக்கு ஒரு நாள் கமிஷனர் பதவி

கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்றனர். சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய

Read More
Tamilசெய்திகள்

மகள் திருமணத்திற்காக ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகன் பரோல் கேட்டு மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களது

Read More