தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி! – தமிழக ஓட்டல்களில் மதியம் சாப்பாடு நிறுத்தம்?
தமிழகத்தில் கடந்த 2 வருடமாக பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கால்வாய்கள், கல்குவாரிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போயின. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
Read More