முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ராஜமாணிக்கம் மரணம்!
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.ராஜமாணிக்கம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 76. எம்ஜிஆர் ஆட்சியின்போது 1984-87 வரை அரூர்
Read Moreதருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.ராஜமாணிக்கம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 76. எம்ஜிஆர் ஆட்சியின்போது 1984-87 வரை அரூர்
Read Moreமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு
Read Moreபொங்கல் பண்டிகை நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை
Read Moreமார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி
Read Moreஇந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்
Read Moreதமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழியில் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இதனால் கடந்த காலங்களில்
Read Moreசென்னை ராயப்பேட்டையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கட்சியில் சேர்ந்தவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தி பேசினார். அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள உங்கள் அனைவருக்கும்
Read Moreசிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர்
Read Moreஒருபோதும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை, என்று தெரிவித்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வாஜ்பாய் கலாச்சாரத்தைப் பின்பற்றி நம்முடைய பழைய
Read Moreதிமுக நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களில், மக்களிடம் நிர்வாகிகள் எப்படி நடந்துக் கொள்வது, என்பது குறித்து திமுக கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள
Read More