south news

Tamilசெய்திகள்

கஜா புயல் – நாளை கடலூரில் கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில்

Read More
Tamilசெய்திகள்

பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் – முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை காரைக்காலுக்கு வந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்

Read More
Tamilசெய்திகள்

குழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விமான பயணம்

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை விமான நிலையம் இன்று இண்டிகோ ஏர்லைன்ஸ்

Read More
Tamilசெய்திகள்

கஜா புயல் எதிரொலி – குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல 2 நாட்கள் தடை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ‘கஜா’ புயல் தீவிரம் அடைந்துள்ளது. இந்த புயலானது கடலூர்-பாம்பனுக்கு இடையே நாளை மறுநாள் (15-ந்தேதி) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு

Read More
Tamilசெய்திகள்

மம்தா பேனர்ஜியை 19 ஆம் தேதி சந்திக்கும் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி பாஜக கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விலகினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்

Read More
Tamilசெய்திகள்

அதிமுக-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ நாளை தொடக்கம்

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டி.வி.யும், அ.தி.மு.க. நாளேடாக நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையும் இருந்தது. இவை இரண்டும்

Read More
Tamilசெய்திகள்

துணி, சணல் பை எடுத்து வரும் பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி பரிசு – திருவண்ணாமலை கோவில் நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். போலீஸ்

Read More
Tamilசெய்திகள்

கஜா புயல் எதிரொலி – கடலூருக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

கஜா புயல், கடலூர்- பாம்பன் இடையே கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி

Read More
Tamilசெய்திகள்

கஜா புயல் திசை மாறினால் மார்க்-3 ராக்கெட் ஏவுவது நிறுத்தப்படும்! – இஸ்ரோ தலைவர்

தொலைத் தொடர்பு, தொலையுணர்வு வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. எனினும் அதிக எடை

Read More