south news

Tamilசெய்திகள்

மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு இ-பாஸ் கட்டாயம்

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிரமாக அமல்படுத்திய போதிலும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,865 பேருக்கு

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியான விவரம் இதோ

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில்

Read More
Tamilசெய்திகள்

மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும்

Read More
Tamilசெய்திகள்

அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொரோனா விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது

Read More
Tamilசெய்திகள்

மாவட்ட கலெக்டர்களுக்கு நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும்

Read More
Tamilசெய்திகள்

இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள்

Read More
Tamilசெய்திகள்

சங்கர் கொலை வழக்கு – கவுசல்யா தந்தை விடுதலை

திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கொலை வெறித் தாக்குதல்

Read More
Tamilசெய்திகள்

ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது

கொரோனா தடுப்பு நடவடிக்கையான சென்னை நகரப்பகுதிகள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளில் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வசிக்கும்

Read More