X

tvk

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுவிப்பு

முதல்வர் விஜயை ஒருமையில் விமர்சித்த புகாரில் கைதான திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலை ஆத்தூர் போலீசார்… Read More

போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… Read More

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி… Read More

பிற கட்சி நிர்வாகிகள் இணைப்பு விழா! – கார்ப்பரேட் பாணியில் விழா ஏற்பாடு செய்த த.வெ.க

அதிமுகவில் இருந்து முன்னணி நிர்வாகிகள் பலர் திமுக மற்றும் தவெக நோக்கி நகர்ந்து வரும் சூழலில், அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர்,… Read More

த.வெ.க ஆட்சிய கவிழ்க்க நடந்த பேரம்! – செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு

108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதே நேரம் அ.தி.மு.க.… Read More

த.வெ.க-வில் இணைய உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் நாளை இணைய உள்ளதாக சி.விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்… Read More

5 ஆண்டுகள் த.வெ.க ஆட்சி தொடர விசிக துணை நிற்கும் – தொல்.திருமாவளவன்

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. * நாளை நடைபெறும் தவெக கூட்டணி கட்சி கூட்டத்தில் விடுதலை… Read More

தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்க்கி வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சென்னை பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் குழந்தைகளுக்குப் போலியோ… Read More

முன்னாள் திமுக அமைச்சர் ஏ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துரையினர் சோதனை!

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துரையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு… Read More

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளில் நமக்கு உடன்பாடு இல்லை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உரை

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: *… Read More