Tamilசெய்திகள்

சென்னையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கும் மாநகராட்சி

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* சென்னையில் 30-க்கும் அதிகமானோர் இருக்கும் குடியிருப்புகள்,  நிறுவனங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்க மாநகராட்சி சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்கலாம்.

* இந்த முறையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.