Tamilவிளையாட்டு

தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் கால்பந்து அணி

7 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது.

நேற்று பெண்களுக்கான கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 18-வது நிமிடத்தில் பாலா தேவி முதல் கோலை பதிவு செய்தார். 56-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *