ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தடுத்த தம்பதிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 லட்சம் வழங்கினார்
ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த புளியரையைச் சேர்ந்த சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ₹1
Read More