Tamil

Tamilசெய்திகள்

தூத்துக்குடியில் ஆய்வு நடத்தியது குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை.

Read More
Tamilசெய்திகள்

காற்றில் அமோனியா வாயு கலப்பு – எண்ணூர் நிறுவனம் விளக்கம்

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால்

Read More
Tamilசெய்திகள்

தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயு – எண்ணூர் மக்கள் போராட்டத்தினால் பரபரப்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி

Read More
Tamilசெய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் நாம் நாட்டினுடைய சட்டம், யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – அமைச்சர் அமித்ஷா பேச்சு

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நேற்று மேற்கு வங்காளம் சென்றிருந்தனர். மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின்

Read More
Tamilசெய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் சேர்ப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நவம்பர் மாதம் 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சில வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் பூரண குணமடைந்து

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவுக்கு செல்லும் இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு கவுன்சில்

இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதாக, தூதரக அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மோப்ப நாய்களுடன் டெல்லி போலீசார், வெடிகுண்டுகளை

Read More
Tamilசெய்திகள்

காஞ்சிபுரத்தில் இரண்டு ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை

Read More
Tamilவிளையாட்டு

ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆர்.சி.பிக்கு உதவி செய்ய வேண்டும் – டோனியிடம் கோரிக்கை வைத்த பெங்களூர் ரசிகர்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் நடைபெற்றுள்ளன. வீராட்கோலியின் ஆர்.சி.பி. (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) இதுவரை ஐ.பி.எல்.

Read More
Tamilவிளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய பாபர் அசாம்

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

Read More
Tamilவிளையாட்டு

முகமது ஷமி, வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜுனா விருது

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் 7

Read More