சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது நடவடிக்கை – மாவட்ட ஆட்சிமி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை
சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Read More