புயல் மீட்பு பணிகளுக்கான நிதியை வங்கி கணக்கு மூலம் அனுப்பலாம் – தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் ‘மிச்சாங்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்
Read More