Tamil

Tamilசெய்திகள்

கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அமைதி பேரணி

சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக, தலைசிறந்த

Read More
Tamilசெய்திகள்

மணிப்பூரில் 3 மாதங்களில் 3 பேர் மாயம் – வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் திரும்பாத சோகம்

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வன்முறையில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர்

Read More
Tamilசெய்திகள்

அரியானா மாநில வன்முறையில் 5 பேர் பலி – 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

Read More
Tamilசெய்திகள்

ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 2 தமிழக பொறியாளர்கள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இங்கு இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட்

Read More
Tamilசெய்திகள்

மணிப்பூரில் 2 பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட விவகாரம் – போலீஸ் டி.ஜி.பி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் கலவரத்தின் போது 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட

Read More
Tamilசெய்திகள்

டெல்லி காய்கறி சந்தைக்கு திடீரென்று விசிட் அடித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி சமீப காலமாக பொது இடங்களுக்குச் சென்று டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரைச் சந்தித்து வருகிறார். கடந்த மாதம் அரியானா

Read More
Tamilசெய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A.)கூட்டணியினர் சந்திக்க உள்ளனர். மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளன. மேலும், பாராளுமன்றத்தில்

Read More
Tamilசெய்திகள்

88 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டன – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. மே மாதம் 23-ம்

Read More
Tamilசெய்திகள்

ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல் 1.65 லட்சம் கோடியாக உயர்வு – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி

Read More
Tamilசெய்திகள்

சிங்கப்பூர் கப்பலில் இருந்து கடலில் குதித்த இந்திய பெண் பலி

இந்தியாவைச் சேர்ந்த ரீத்தா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜனியுடன் ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்’ பயணக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில்,

Read More