செய்திகள்
பெட்ரோல் பங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக… Read More
தங்கம் விலை குறைந்தது – சவரன் ரூ.1,18,080க்கு விற்பனை
தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், 12, 13-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து… Read More
ஈரானின் புதிய உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.92 கோடி வழங்கப்படும் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி மற்றும் ஈரான் ராணுவ பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரிகளின் இருப்பிடத்தை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன்… Read More
தென் மாவட்டங்களில் அதிமுக கடுமையான தோல்வியை சந்திக்கும் – ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தென்காசி மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கினார். கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரில் நேற்று இரவு… Read More
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை – எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதையடுத்து… Read More
பெண் பணியாளரை உருளைக்கிழங்கு என்று கேலி செய்த முதலாளிக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு விதித்த நீதிமன்றம்
அயர்லாந்தைச் சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் என்ற 55 வயது பெண். இவர் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள 'வெஸ்ட் லீட்ஸ் சிவில்ஸ்' என்ற பொறியியல் நிறுவனத்தில் கணக்காளராகப்… Read More
கரூர் 41 பேர் உயிரிழப்பு வழக்கு – சிபிஐ விசாரணைக்காக நாளை விஜய் டெல்லி செல்கிறார்
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து… Read More
உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் மரபுசார எரிசக்தி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி ஆகியவற்றின்… Read More
ஆந்திராவில் கலப்பட பால் குடித்து 13 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படப் பால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த பிப்.16ம்… Read More
திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக புரட்சி அதிமுக புகழேந்தி அறிவிப்பு
சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. அவர் சிறைக்கு சென்ற பிறகு டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். அ.ம.மு.க.-வில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும் இருந்தார். பின்னர்… Read More