செய்திகள்
உத்தர பிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் குரானா பகுதியில் பெட்வா நதியின் குறுக்கே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு 2 மணியளவில், தொழிலாளர்கள்… Read More
அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் – திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதல் பல்வேறு ஆன்மீகத்… Read More
சித்தராமையாவின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர்
2023-ல் கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றபோது சித்தராமையா பாதி ஆட்சிக் காலமும், டிகே சிவகுமார் பாதி ஆட்சிக் காலமும் முதல்வராக இருப்பது முடிவானது. சித்தராமையா இதுவரை கர்நாடக முதல்வராக… Read More
பெட்ரோல், டீசல் விலை 7 வது முறையாக உயர்வு!
கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய எண்னெய் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வந்த நிலையில், இழப்பை ஈடுசெய்யும் நடவடிக்கையாக கடந்த 15 ஆம் தேதி முதல்… Read More
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து!
திருச்செந்தூர் சுபிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா மே 30 ஆம் தேதி நடக்கிறது.… Read More
முதலமைச்சர் ஜோசப் விஜய் பக்ரீத் வாழ்த்து
முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: பக்ரீத் திருநாளை கொண்டாடும் அற்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். தியாகம் ,கருணை, சமத்துவம், மனிதநேயம்… Read More
பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!
கோவையில் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி கோவையை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களை… Read More
பிரதமரிடம் முதல்வர் கெஞ்சியிருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது – அப்பாவு கருத்து
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது குறித்து பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் உரிமையை பயன்படுத்த பிரதமர் மோடியிடம் அனுமதி… Read More
அன்பு உடன்பிறப்புகளே..! – மு.க.ஸ்டாலின் பதிவு
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: http://udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின்… Read More
எடப்பாடி பழனிசாமி – எஸ்.பி.வேலுமணி அணியினர் ஒன்றிணைந்தனர்
அதிமுகவுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானப் போக்கைக் கடைப்பிடிக்க எஸ்பி வேலுமணி தரப்பு அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதற்காகத்… Read More