செய்திகள்

Tamilசெய்திகள்

தூத்துக்குடியில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 10 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு

Read More
Tamilசெய்திகள்

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் நிதி உள்ளடக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்படும் என 2014-ம் ஆண்டு தனது சுதந்திர தின விழா உரையின்போது குறிப்பிட்டிருந்தார். அதன்படி நாட்டின் உள்ள கிராமம்

Read More
Tamilசெய்திகள்

காவிரி நீர் விவகாரம் – இன்று நான்கு மாநில அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி தண்ணீரை

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் கலைகட்டும் ஓணம் பண்டிகை!

மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 20-ந்தேதியே தொடங்கி விட்டது. தமிழகத்தில் சுமார் 30 லட்சம்

Read More
Tamilசெய்திகள்

மத்திய அரசு பணிக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு இன்று பிரதமர் மோடி பணி ஆணை வழங்குகிறார்

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம்

Read More
Tamilசெய்திகள்

அண்ணாமலையிடம் வழங்கிய புகார்களை ஆய்வு செய்ய 30 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது பாத யாத்திரையின் முதல்கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்றார். இந்த யாத்திரையின் போது

Read More
Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் திமுக இளைஞரணியை சேர்ந்த 5 பேருக்கு போட்டியிட வாய்ப்பு!

பாராளுமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன்

Read More
Tamilசெய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது – ஆசிரியர் மாலதி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் மாலதி. இவர், சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து

Read More
Tamilசெய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரா உற்சவ யாகசாலை பூஜைகள் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு

Read More
Tamilசெய்திகள்

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தீ விபத்து – பயனிகள் அலறியடித்து ஓட்டம்

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து வரும் ரெயில்கள், கேரளாவில் இருந்து வரும் ரெயில்கள்,

Read More