Chennai

Tamilசெய்திகள்

ஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி!

ஜவுளித் துறைக்கான இந்திய அரசின் இளம் பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது (Special Young Women Enterpreneur Award) பெங்களூரைச் சேர்ந்த திருமதி.மைதிலி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Read More
Tamilசெய்திகள்

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன் பதிவு இன்று தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14-ந்தேதி அரசு விடுமுறை

Read More
Tamilசெய்திகள்

பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்க நீதிமன்றம் தடை விதித்தது!

தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் ரொக்கப் பணத்தை, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு வழங்கக்கூடாது என்று சென்னை

Read More
Tamilசெய்திகள்

ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி ஒரு அரசியல்

Read More
Tamilசெய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்படும்! – தமிழக அரசு

அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மற்றும்

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் கேரள விருந்தினர் இல்லத்தின் மீது தாக்குதல்!

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தின் ஒரு பகுதியில் ஓட்டல் செயல்படுகிறது. இந்த ஓட்டலுக்கு நேற்று இரவு வந்த ஒரு கும்பல்,

Read More
Tamilசெய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல் – நாளை மனுதாக்கல் துவக்கம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல்

Read More
Tamilசெய்திகள்

கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக சரி செய்ய ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

Read More
Tamilசெய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை! – லண்டன் மருத்துவர் ஆஜராகும்படி சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள்

Read More