south news

Tamilசெய்திகள்

மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டபோது, முதல்- அமைச்சருக்கு எதிராக சில கருத்துகளை அவர் தெரிவித்தார். இதையடுத்து,

Read More
Tamilசெய்திகள்

பா.ஜ.க-வுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை துறந்துள்ள ராகுல் காந்தி, நாள்தோறும் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார். அந்த வகையில், அவர் நேற்று

Read More
Tamilசெய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி ஆட்சி வெற்றி பெறும் – சித்தராமையா நம்பிக்கை

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். மக்கள் சேவையாற்ற யாரும் என்னை அழைக்கவில்லை. நானே அரசியலுக்கு வந்து

Read More
Tamilசெய்திகள்

தேசதுரோக வழக்கு தண்டனையை எதிர்த்து வைகோ மேல் முறையீடு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக

Read More
Tamilசெய்திகள்

மும்பையில் பேருந்து கட்டணம் குறைப்பு

மும்பை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெஸ்ட் நிர்வாகம் பஸ்களை இயக்கி வருகிறது. மின்சார ரெயில்களுக்கு பிறகு மும்பையில் மக்கள் பெஸ்ட் பஸ்களை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

Read More
Tamilசெய்திகள்

இந்திய சட்ட வரலாற்றில் எனக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது – வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றேன். ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய

Read More
Tamilசெய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரம் அதிகரிப்பு

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நேற்று 9-வது நாளாக மாம்பழ நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட முதல்வர் குமாரசாமி ஒப்புதல்

காவிரியில் தமிழகத்துக்கு சுமார் 9 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால்,

Read More