south news

Tamilசெய்திகள்

இந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது பெண்மணி! – ஆசி பெற்ற விராட் கோலி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்காள தேச அணிகள் மோதின. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய

Read More
Tamilசெய்திகள்

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கான நேரம் நீட்டிப்பு

108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு

Read More
Tamilசெய்திகள்

கிரண் பேடிக்கு விளம்பர வியாதி – முதல்வர் நாராயணசாமி தாக்கு

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தமிழக அரசியல் தலைவர்கள்

Read More
Tamilசெய்திகள்

11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் – உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாண்டியராஜன், சண்முகநாதன், செம்மலை, ஆறுகுட்டி,

Read More
Tamilசெய்திகள்

திருப்பதியில் வனவிலங்குகளில் நடமாட்டத்தை கண்காணிக்கு அதிநவீன கேமராக்கள்

திருமலை சேஷாசல வனப்பகுதியில் சிறுத்தை, யானை, காட்டுபன்றிகள், மான்கள், உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. விலங்குகள் வனப்பகுதியில் இருந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு வரும்

Read More
Tamilசெய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று இரவு சம்பளம் கிடைத்துவிடும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 30 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 800-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில்

Read More
Tamilசெய்திகள்

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் மீதான

Read More
Tamilசெய்திகள்

காஞ்சிபுரம் வரதாரஜ பெருமாள் கோவில் அத்திவரதர் தரிசனம் தொடங்கியது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று தொடங்கியது. அனந்தசரஸ் குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் அத்தி

Read More