south news

Tamilசெய்திகள்

ஆந்திர மாநிலத்தில் தொடரும் ஆணவக் கொலைகள்!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுலையா என்பவரின் மகள் இந்திரஜாவை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இந்திரஜாவின்

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலான மழை

தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததையடுத்து, வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், பருவமழை தொடங்குவதற்கான சூழல் தென்படவில்லை.

Read More
Tamilசெய்திகள்

2019 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு!

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊழியர்கள், தமிழகத்தில் செயல்படும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கும் இவ்விடுமுறை நாட்கள்

Read More
Tamilசெய்திகள்

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற

Read More
Tamilசெய்திகள்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து யாருக்காக? – நிர்மலா தேவியின் பரபரப்பு வாக்கு மூலம்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது யாருக்காக, என்பது குறித்து கைதாகி சிறையில் இருக்கும் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, தனது வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறார். கல்லூரி

Read More
Tamilசெய்திகள்

கர்நாடக பா.ஜ.க கோமா நிலைக்கு சென்றுவிட்டது – சித்தராமையா

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இதனால் ஆபரேஷன் தாமரை மூலமாக

Read More
Tamilசெய்திகள்

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் – அய்யப்ப தர்ம சேனா தலைவர் கைது

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து

Read More
Tamilசெய்திகள்

சோபியாவின் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் – தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆராய்ச்சி மாணவி சோபியா, “தமிழிசை

Read More
Tamilசெய்திகள்

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமர் மோடி கண்டுக்கொள்ளவில்லை – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களை சமீபத்தில் டிட்லி என்ற புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பல நூறு மக்கள் பாதிக்கப்பட்டனர். புயல் பாதிப்புகளில் இருந்து மக்கள் சிறிது

Read More