தூத்துக்குடியில் ஆய்வு நடத்தியது குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை.
Read More