Tamilசெய்திகள்

சாலை விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை! – 2 நாளில் 1½ லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் போலீசாரால் சுமார் 1½ லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது மட்டும் 1.18 லட்சம் வழக்குகள் போடப்பட்டது. ‘சீட்’ பெல்ட் அணியாமல் கார் ஓட்டியவர்கள் மீது 36 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக டி.ஜி.பி. அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *