தேவஸ்தானம் அமைப்பு குறித்து யோசிக்கும் தருணம் இது – சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
Read More