தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43 வது ஆண்டு நினைவு நாள் – சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.பா.ஆதித்தனார்
Read More