மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில், 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More