புதுச்சேரி பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நோ பேக் டே’
புதுச்சேரி பள்ளிகளில் கைவேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாதத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு ‘நோ பேக் டே’ அறிமுகம் செய்யப்படவுள்ளது. தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன்
Read More