செய்திகள்
போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான் – டிரம்புக்கு ஈரான் பதிலடி
அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும்… Read More
கூடுவாஞ்சேரி அருகே கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (33), ஜெயசித்ரா (29) தம்பதியினருக்கு இரண்டரை வயது சிறுமி ஜெயஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.… Read More
விஜய்க்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க நிர்வாகி பதவி நீக்கம் – நயினார் நாகேந்திரன் நடவடிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் வரப்போகும் 2026 தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்து உள்ளது. வழக்கமாக தேர்தல் காலங்களில் 3 முதல் 4… Read More
தேவைக்கு அதிகமாக எரிபொருள் கையிருப்பில் உள்ளது – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் விளக்கம்
ஈரான் மீது கடந்த 28-ந்தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி… Read More
ஈரான் போர் விரைவில் முடிவடையும் – டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் போர் விரைவில் முடிவடையும் என்று தெரிவித்தார், ஆனால் மத்திய கிழக்கு மற்றும் உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான… Read More
நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு… Read More
எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் – ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் அண்டை… Read More
திடீரென்று விதிக்கப்பட்ட வான்வெளி கட்டுப்பாடுகள் – 7 மணி நேர பயணத்திற்குப் பிறகு மீண்டும் டெல்லி திரும்பிய விமானம்
டெல்லியில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு நேற்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் 7 மணி நேர பயணத்தின் பின் மீண்டும் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது. ஈரான்-இஸ்ரேல்… Read More
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்குகிறது
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதனால் அரசு பொது தேர்வுகளை விரைவாக முடிக்கும் வகையில் பிளஸ்… Read More
அமெரிக்காவில் ரூ.29 லட்சம் கோடி முதலீட செய்ய தென் கொரியா முடிவு
தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்கொரியா… Read More