அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஜாமின்
Read More