south news

Tamilசெய்திகள்

அரசு வழங்கும் ரூ.2000 நிதியுதவிக்கு எதிர்ப்பு! – நீதிமன்றத்தில் வழக்கு

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு

Read More
Tamilசெய்திகள்

பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் சேரலாம் – தமிழிசை சவுந்தரராஜன் பேடி

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பா.ஜனதா தேசிய

Read More
Tamilசெய்திகள்

கூட்டணிக்காக அரசியல் கட்சிகளை பா.ஜ.க மிரட்டுகிறது! – முதல்வர் நாராயணசாமி தாக்கு

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு

Read More
Tamilசெய்திகள்

மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா! – அமைச்சர் பேச்சால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:- கிராம மக்கள் வாழ்க்கையில் பொருளாதாரம் அடையவேண்டும் என்பதற்காக

Read More
Tamilசெய்திகள்

சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு!

அ.தி.மு.க. ஆட்சி (1991-96) நடந்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில்

Read More
Tamilசெய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக

Read More
Tamilசெய்திகள்

தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுக-வில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் – அமைச்சர் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்தவுடன் உடனடியாக அறிவிக்கப்படும். டி.டி.வி.தினகரனை தவிர வேறு

Read More
Tamilசெய்திகள்

டெல்லியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததால், ஆளும் தேசிய

Read More